Wednesday, May 19, 2010

இன்று நாள் எப்படி?

19.5.2010,

விக்ருதி வருடம், வைகாசி மாதம் 5ம் நாள், புதன் கிழமை,
வளர்பிறை. சஷ்டி திதி இரவு மணி 9.42 வரை; பிறகு, சப்தமி திதி. மேல்நோக்குள்ள பூசம் நட்சத்திரம் இரவு மணி 9.53 வரை; பிறகு, கீழ்நோக்குள்ள ஆயில்யம் நட்சத்திரம். நேத்திரம், ஜீவனுள்ள சித்தயோக நாள். சஷ்டி விரதம்.
நல்ல நேரம்:
காலை மணி 6 to 7.30, முற்பகல் 9 to 10, பிற்பகல் 11.30 to 3, மாலை 4 to 5, இரவு 7 to 10 மணி வரை.
ராகு காலம் : 12 .00 to 1 .30
எமகண்டம் : 7 . 30 to 9 .00
மேற்கண்ட நேரங்களில் சுபகாரியங்கள் விலக்கவும்.
சந்திராஷ்டமம் : பூராடம் , உத்திரம் நட்சத்திரங்கள்
மேற்கண்ட நட்சத்திரகாரர்கள் புதிய முயற்சிகள் செய்ய வேண்டாம்
வீண் வாக்கு வாதங்களில் ஈடுபட வேண்டாம்.
பொதுப் பலன்:
திருமணம், சீமந்தம், உபநயனம், நிச்சயதார்த்தம் செய்ய, புது மனை புக, வாகனம், வீடு, மனை வாங்க, குழந்தைக்கு பெயர் சூட்ட, குழந்தைக்கு அன்னம் ஊட்ட, வங்கிகளில் சேமிப்பு கணக்கு தொடங்க, வியாபாரம் தொடங்க, புது வேலையில் சேர, தாலிக்குப் பொன் உருக்க, பயணம் தொடங்க நன்று.

0 comments:

Related Posts with Thumbnails
 

Blogger