Tuesday, April 27, 2010
COOL MAN -டோனி
ஐபிஎல் கோப்பையை முதன் முறையாக வென்ற சென்னை சூப்பர்கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி கூறியதாவது: எல்லா புகழும் அணிக்குதான் சொந்தம். இந்த தொடரின் நடுப்பகுதியில் நாங்கள் நெருக்கடியில் இருந்தோம். அதை ஜெயித்து அரையிறுதி, இறுதி என நுழைந்து கடைசியாக இன்று சாம்பியன் ஆகிவிட்டோம். நல்ல ஒரு இலக்கை மும்பைக்கு நிர்ணயித்தோம். வேகப்பந்து வீச்சுக்கு உதவுகிற மைதானத்தில் போலிங்கர், அஸ்வின் சிறப்பாக பந்து வீசினார்கள். தொடக்கத்திலேயே விக்கெட்டை வீழ்த்தி நெருக்கடி கொடுத்தனர். ஐபிஎல் ஒவ்வொரு வருடமும் வளர்ந்து கொண்டே வருகிறது. அடுத்த வருடம் கூடுதலாக 2 அணிகள் வருகின்றன. எங்களுக்கு இனி கூடுதல் நெருக்கடி ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்
வால் பையன் கமெண்ட் : இதே பொன்சிரிப்போடு மீண்டும் ட்வென்டி ட்வென்டி உலக கோப்பையை வென்று தருவிர்கள் என நம்பும் ரசிகர்கள் .
Posted by
INDIA 2121
at
Tuesday, April 27, 2010
Email This
BlogThis!
Share to Twitter
Share to Facebook
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment