
நான் ஒரு போர் வீரன். எனது வேலை விளையாடுவது மட்டும்தான். முடிவெடுப்பது, கருத்து கூறுவது எனது வேலை அல்ல. ஒரு வீரராக எனது வேலை விளையாடுவது மட்டும்தான், வேறு ஒன்றுமில்லை. காயம் காரணமாக சேவாக்கை இழந்திருப்பது மிகப்பெரிய ஒன்று. காயம் ஏற்படுவது விளையாட்டின் ஒருபகுதி. ஆனால் முடிந்தவரைக்கும் தொடர்ச்சியாக இவ்வாறு கிரிக்கெட் விளையாடும் நாட்களில் தங்களுடைய உடல்நிலையை வீரர்கள் அதிக கவனத்துடன் பார்த்து கொள்ளும்படி கேட்டு கொள்கிறேன். ஏனெனில் காயமடைந்துவிட்டால் அதிலிருந்து மீண்டு வருவது கடினம்.
சேவாக் இடத்தை மற்ற வீரர்கள் நிரப்புவார்கள் என நம்புகிறேன்.
0 comments:
Post a Comment